இந்தோனேஷிய வாழை இப்போ தமிழ்நாட்டில்... 80 சென்டில் 35 ரக வாழைகள்!

0

நாணயங்கள், அஞ்சல் தலைகள் சேகரிப்பதைப்போல, பல்வேறு வாழை ரகங்களைச் சேகரிப்பதில் ஆர்வமாக இருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை பகுதியைச் சேர்ந்த ஜோ பிரகாஷ். ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரான இவர், வாழையில் 35 ரகங்களைச் சேகரித்து 80 சென்ட் நிலத்தில் வளர்த்து, பல்கிப் பெருக வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Po6FaM
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*