மாவட்ட செய்திகள்

பிலிம் இன்ஸ்ட்டியூட் சேர்மன் பதவியை ராஜினாமா செய்கிறாரா அடூர் கோபால கிருஷ்ணன்; காரணம் இதுதான்?!

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்படும் கே.ஆர்.நாராயணன் பிலிம் இன்ஸ்டியூட் சேர்மனாக உள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன். பிலிம் இ…

"நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார், இல்லையென்றால்..!" - அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை சவால்

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், கோவை ஈச்சனாரி கோயிலிலிருந்து பழநி மு…

பிறந்தநாளில் கூட்டத்தைத் தவிர்த்த அழகிரி; பண்ணை வீட்டில் முக்கிய ஆதரவாளர்களுடன் மட்டும் சந்திப்பு!

மு.க.அழகிரியின் பிறந்தநாளுக்காக கடந்த சில நாள்களாக மதுரை நகரத்தையே போஸ்டர்களால் திணறடித்த அவரின் ஆதரவாளர்கள், இன்று கா…

"கோயில்களை தனிச் சொத்தாக மாற்றவிட மாட்டோம்!"- பாஜக-வைச் சாடும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்

``பிற மதத்தினர் தங்கள் வழிபாட்டுத் தலங்கள், சொத்துகளை அவர்களே நிர்வாகம் செய்வதுபோல் இந்து மதக் கோயில்களையும், சொத்துகளை…

குமரி: விடுதி மொட்டை மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை? ; சிக்கிய கடிதம் - போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் …

80 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள் - அதிரடி காட்டிய திருவண்ணாமலை ஆட்சியர்

தி ருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்திருக்கும் தென்முடியனூர் கிராமத்தில், அறநிலையத்துறைக்குச் சொந்தமான ‘ஸ்ரீ முத்துமார…

"அறிவியல் வளர்ச்சியால் வறுமை குறைந்திருக்கிறது!"- ஜி20 மாநாட்டில் 'அறிவியல் 20' பொறுப்பு பேராசிரியர்

புதுவையில் ஜி20 அறிவியல் 20 ஆரம்பநிலைக் கூட்டம் இன்று தொடங்கியது. பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குநர் ரங்கராஜன் வரவ…

`ராஜராஜ சோழனின் மூத்த மருமகனே.. முதல்வரின் அண்ணனே’ - மதுரையில் மீண்டும் அழகிரி பிறந்தநாள் போஸ்டர்கள்

"உங்களை பின் தொடர்கிற தம்பிகளுக்குத் தெரியும். பொறுமையாக இருந்தாலும் வலுவிழக்காத புயல் நீ என்று.!" வாழ்த்து…

அலட்சியமாக இடிக்கப்பட்ட கட்டடம்; பலியான பெண் மென் பொறியாளர்! - சோகத்தில் உசிலம்பட்டி மக்கள்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த பாண்டி முருகேசனின் மகள் பத்மபிரியா. இவர் சென்னையில் மென் பொறிய…

"என்னை இந்து என்றழையுங்கள்; இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தான்" - கேரள கவர்னர் ஆரிஃப் முகமது

கேரள கவர்னர் ஆரிஃப் முகமதுகான் அடிக்கடி அதிரடியாகச் செயல்படுவதும், பேசுவதும் வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரா…

நகைக்கடையில் பல கோடி ரூபாய் மோசடி; உரிமையாளர் தலைமறைவு... பொதுமக்கள் அதிர்ச்சி - போலீஸ் வழக்கு பதிவு

தஞ்சாவூர், காந்திஜி சாலையில் `அசோகன் தங்கமாளிகை' என்ற நகைக்கடை 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. அதன் உரிம…

நாமக்கல்: உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் மின் திருட்டா?- என்ன சொல்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்?

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை…

மதுரை மத்திய சிறைக்கு ஒரே நாளில் 4540 புத்தகங்கள்; ஆச்சர்யப்படுத்திய மக்கள்.!

மதுரை மத்திய சிறைவாசிகளுக்கு ஒரே நாளில் 4540 புத்தகங்களை வழங்கி மதுரை மக்கள் சாதனை புரிந்துள்ளனர். அது மட்டுமின்றி பொத…

நாமக்கல்: "எம்.எல்.ஏ, அமைச்சர் என்பதையெல்லாம் தாண்டி, உங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளை நான்!" - உதயநிதி

நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்…

மதுரை கருமாத்தூர் பேச்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா - இக்கோயிலின் சிறப்பு என்ன?

நாட்டார் கோயில்கள் அதிகம் அமைந்துள்ள உசிலம்பட்டி வட்டாரத்தில் கருமாத்தூர் அருகே பூசாரிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கழுவந…

மதுரை: குழந்தையை அடிக்க ஆசிரியரிடம் பிரம்பு கொடுத்த பெற்றோர்; விமர்சனங்களுக்கு தரும் பதில் என்ன?!

பள்ளியில் தங்கள் குழந்தையை சேர்த்த பெற்றோர், குழந்தைக்குப் பாடத்தை கண்டிப்புடன் சொல்லிக் கொடுக்கச் சொல்லி ஆசிரியரிடம் ப…